(Reading time: 19 - 37 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 30 - ஆதி [பிந்து வினோத்]

ணவனின் பேச்சை... கேள்விகளை... எதிர்பார்த்திருக்காதவளைப் போல விழித்த சுபாஷினிக்கு, பிரகாஷின் பேச்சு முழுவதுமாக புரிய ஒரு சில வினாடிகள் எடுத்தது...

புரிந்த உடன் மெல்லிய கோபத்துடன் கணவனைப் பார்த்தாள்.

“நீங்க இப்போ என்ன சொல்ல வரீங்கன்னு எனக்குப் புரியலை... எதுக்கு என் கிட்ட சொல்றீங்கன்னும் சரியா புரியலை...! ஆகாஷ் அக்ஷ்ரா கல்யாணம் நடக்க நான் தான் காரணம்னு சொல்றீங்களா??? அப்படின்னா உடனே இந்த கல்யாணத்தை நிறுத்திடுவோம்... நான் என்னைக்குமே யாரையுமே கட்டாயப்படுத்தி எதையும் செய்ய சொன்னதில்லை... வேண்டாம்... இந்த கல்யாணம் வேண்டாம்... ஆனால் இதை

...
This story is now available on Chillzee KiMo.
...

ால் முடியுமா?

பிரகாஷ் தாடையை தடவிக் கொண்டு யோசித்தார்!

பாருடா, வி.ஐ.பி எல்லாம் என்னைத் தேடி வந்திருக்காங்க!!!!”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.