Page 10 of 11
ஆகாஷை விட்டு விழிகளை அகற்றவும் முடியாமல் பார்த்துக் கொண்டே நின்றாள்...
சில நாட்களுக்கு முன், கைகளை விரித்து வா என கண்களால் அவன் அவளை அழைத்தது நினைவுக்கு வந்தது...
கூடவே அவனின் அணைப்பும் தான்...
அந்த கதகதப்பபான அணைப்பு வாழ்க்கை முழுவதற்கும் கிடைக்கக் கூடாதா???
“சினேகா, இங்கே நின்னுட்டு என்ன செய்ற??? வா, சுபா வந்தாச்சு... பார்த்து பேசிட்டு வரல
...
This story is now available on Chillzee KiMo.
...
டுக் கொண்டாள்...
பொதுவாக தோழியிடம் பேசும் போது அதைப் பற்றியும் மறைக்காமல் கேட்டாள்.
“சினேகாவை என்ன செஞ்ச சுபா? “
சுபாஷினி புரியாதவளைப் போல ஜோதியைப் பார்த்தாள்.