(Reading time: 22 - 44 minutes)
Thavamindri Kidaittha Varamee
Thavamindri Kidaittha Varamee

அதுக்கு மேல் அவனிடம் நோண்டி பார்க்க முடியாததால்  சிறிது நேரம் மருத்துவம் பற்றி பேசியவர்கள் சிற்றுண்டியை முடித்து  கிளம்பி வெளியில் வந்தனர்..

எதேச்சையாக வசியும் மலரும் வழக்கமாக அமரும் அந்த மேசைக்கு சென்ற வசியின் கண்கள் அப்படியே  உறைந்து நின்றன.. ஆம்.. மலர் தான் அங்கு  உட்கார்ந்து மலர்ந்து  சிரித்து கொண்டிருந்தாள்

நேற்று  இரவு அப்படி கலை இழந்து அழுது வடிந்து

...
This story is now available on Chillzee KiMo.
...

கு அழைத்து அலைபேசியை  கொடுத்து  ஷ்யாமை பேச சொன்னாள் மலர்..

பாரதியும் மித்ராவை எப்படி ஹேண்டில் பண்ணுவது என்று அவனுக்கு சில அறிவுரைகளை சொல்லி வசியிடம் நாளை பேச சொல்லி வைத்தாள்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.