Page 7 of 13
முடியாமல் இப்படி பண்ணிட்டியே நீ ..
எப்படி டீ மனசு வந்தது உனக்கு? “ என்றவன் வேதனையுடன் கண்களை மூடி கொண்டான்.. கழுத்து நரம்புகள் புடைக்க தன் கோபத்தை கட்டுபடுத்துவது புரிந்தது மலருக்கு..
அவனை அப்படி காண, அவள் உள்ளேயும் வேதனை பரவியது.. உடனே அவள் மனமும் வாட,
“இல்ல வசி.. நான் வந்து... “ என்று மலர் ஏதோ சொல்ல வர
“நீ பேசா
...
This story is now available on Chillzee KiMo.
...
அதற்கான உற்சாகம் கொஞ்சம் கூட இல்லை.
அப்ப வசியை மனதில் வைத்து கொண்டு தான் அந்த திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்தது.. அதுவே அந்த திருமணம் நின்று விட்டது என தெரிய அப்படி ஒரு நிம்மதி