Page 5 of 13
மலரும் அவனுக்கு நன்றி சொல்லி விடை பெற்று வீட்டிற்கு கிளம்பி சென்றாள்..
அன்று இரவு வீட்டிற்கு கொஞ்சம் சீக்கிரமாக திரும்பி இருந்தான் வசி..
அனைவரும் அப்பொழுது தான் இரவு உணவை உண்டு கொண்டிருக்க, மீனாட்சி தன் மகனை கண்டதும் அவனை சாப்பிட அழைக்க அவன் வேண்டாம் என்று மறுத்து விட்டு தன் அறைக்கு சென்று விட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ழிய சிரித்தாள். இப்ப பார் எப்படி மூஞ்சிய வச்சிருக்கா.. “ என்று குமுறியது.. அவன் ஆத்திரம் கண்ணை மறைக்க,
“யார் அவன் ? “ என்றான் மொட்டையாக அவளை நேராக பார்க்காமல்..