Page 13 of 29
பேசினாள்.
”நான் வேணாம்னு சொன்னேனே மாமா”
”விட முடியலை சீதா, எதையோ நினைச்சி டென்ஷனாகறேனா எனக்கு வர்ற கோபத்தை வெளிய காட்ட முடியலை, அதான் இப்படி செஞ்சி ஆத்திக்கிறேன்”
”உங்க கோபம் என்னாலதானே என் மேல காட்டுங்க மாமா, நான் தாங்குவேன்”
”ஒண்ணும் வேணாம் வண்டியை எடு நேரம ... துக் கொண்டது, தனக்கும் கோதைக்கும் தேவையானதை கேட்டு கேட்டு செய்தது, எங்கு எதைக் கேட்டாலும் மறுக்காமல் உடனே வாங்கிக் கொடுத்தது என அவன் செய்த செயல்கள் அனைத்தும் அவளுக்கு
This story is now available on Chillzee KiMo.
...