Page 14 of 29
மகிழ்ச்சியை தந்தது. அவனது செயல்களால் அவளுக்குள் உணர்ச்சியலைகளை ஏற்படுத்த தவறவில்லை.
”ப்பா ஒருவழியா முடிஞ்சது” என சொல்லிக் கொண்டே தான் வாங்கி வந்த பொருட்களை டிக்கியில் வைத்துவிட்டு முன்சீட்டிற்கு வந்தான். கோதையோ பின் சீட்டில் கண்கள் மூடி ஓய்வெடுக்கலானார். சீதையும் காருக்குள் ஏறியதும் இருவரையும் மாறி மாறிப்பார ... n>என சொல்லி கோதையிடம் இருந்து லிஸ்ட் வாங்கி ஒரு முறை சரிபார்த்தவன்
This story is now available on Chillzee KiMo.
...
”எல்லாம் வாங்கியாச்சிக்கா அவ்ளோதான் இனி வீட்டுக்கு போவோம்” என சொல்ல சீதாவோ