Page 25 of 29
”நான் ஒண்ணும் உளர்றலை, சென்னைக்கு வந்தப்ப சீனிவாசன்நம்பி மாமாவைப் பார்த்தேன்” என்றான் மறுபக்கம் அமைதி செந்திலோ சில நொடிகள் கழித்து
”இருக்கீங்களா இல்லை போனை வைக்கவா”
”இருக்கேன் இருக்கேன் சொல்லு என்ன விசயம்”
”ஒண்ணுமில்லையே”
”என்ன சொன்னான் அவன்”
”
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தால ஒரு குழந்தையிருக்குன்னு நான் சொல்றேன் நம்புவீங்களா மாட்டீங்களா”
”குழந்தையாடா நிசமாவா சொல்ற, டேய் செந்திலு உண்மையை சொல்டா” என ஆர்வமாக