Page 20 of 29
அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் மெல்ல அவன் பக்கத்தில் அமர்ந்தாள் சிறிது நேரம் அவனது முகத்தையே பார்த்துவிட்டு தனது அறைக்கு சென்றாள். அங்கு கோதை அயர்ந்து உறங்கவும் அவருடன் இணைந்து படுத்துக் கொண்டாளே தவிர உறங்கவில்லை மாறாக பலவிதமாக யோசித்துக் கொண்டிருந்தவள் தன்னையறியாமல் உறங்கினாள்.
மாலை நேரம் உறக்கம் கலைந்து கண்கள் விழித்தாள் சீதா. முதலில் அவளுக்க ... ”இதுல விளையாட என்ன இருக்கு தாத்தா“
”அடிவாங்காத ஒழுங்கா ஊர் வந்து சேரு” ”முடியாது இங்க வந்த வேலையை முடிச்சிட்டுதான் நான் வருவேன்”
This story is now available on Chillzee KiMo.
...