Page 22 of 29
விடுமுறையில இருக்காங்களாம், பொங்கல் முடிஞ்சதும் வருவாங்களாம், இங்க ஒருத்தரை பேசி வைச்சிருக்கேன் அவர்கூட தங்கி இருக்கேன், பொங்கல் முடிஞ்சதும் அதிகாரிகள் வருவாங்களாம் எப்படியாவது அவங்ககிட்ட பேசி முடிக்கனும் தாத்தா, அப்படி முடிக்க முடியலைன்னா என்ன செய்றதுன்னு நினைச்சாலே கவலையா இருக்கு” என வருத்தமாகச் சொல்ல அவரோ<
...
This story is now available on Chillzee KiMo.
...
>அப்படித்தானே ஜாதகம் சொல்லுது”
”ஜாதகத்தை விடுங்க, அது கிடக்கு நீங்க சொல்லுங்க தாத்தா, ஒரு வேளை அக்காவுக்கு குழந்தை பிறந்திருந்தா“