Page 23 of 29
”சந்தோஷப்படுவேன்” என சொன்னதும் கோதையின் கண்கள் கண்ணீரில் நிரம்பியது.
சீனிவாசன் கோதைக்கு ஆறுதலாக அவரின் தோளின் மேல் கைவைத்துக் கொண்டார். படுக்கையில் படுத்துக் கொண்டு இருந்த சீதைக்கும் கோதையின் நிலைமையைக் கண்டு கண்கள் கலங்கி விட்டது. கோதையின் கண்ணீரைக் கண்ட செந்திலோ அவரிடம் அழ வேண்டாம் என்பது போல் சைகை செய்தான். ... செந்திலு, இத்தனை வருஷமானாலும் என்னை ஞாபகத்துல வைச்சிருக்காரு பாரேன்“
“என்னத்த, அப்படியிருந்தா எல்லா பண்டிகைக்கும் சீர் வரிசை செய்ய சம்மதம்
This story is now available on Chillzee KiMo.
...