Page 8 of 12
"இல்லை சித்தி. அப்படி எல்லாம் அனுப்ப மாட்டாங்க." என்று தலையாட்டி மறுத்தாள்.
"நீ வளர்ந்துருக்கியே தவிர உனக்கு அறிவே இல்லை. உன் மாமனுங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிட்டால் நீ எப்படி அங்கே இருக்க முடியும்? அவங்களோட பெண்டாட்டிங்களுக்குத்தான் அவங்க முக்கியத்துவம் கொடுப்பாங்க. உன் அம்ம ... span>. கண்ணம்மாவை கொண்டு வந்து வீட்டில் விட்டவன் மீண்டும் தன் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டான்.
திலகவதியிடம் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு தனதறைக்குச் சென்றவளுக்கு என்ன
This story is now available on Chillzee KiMo.
...