Page 3 of 12
எண்ணியிருந்தவளுக்கு தன்னுடைய தந்தை வீட்டிற்கு வந்த பிறகு தான் பெரியவள் என்ற எண்ணம் தோன்றியது.
அவளுடைய தங்கை, தம்பிகள் அவளை அக்கா அக்கா என்று அழைத்ததால் அவள் தன்னை பெரிய மனுசியாக உணர்ந்தாள். அது அவளுக்குப் பிடித்திருந்தது.
அதனால் துர்கா சொன்ன வேலைகளை ஆர்வத்துடனே செய்தாள். வீட்டில் இருக்கும்போது திலகவதி அவளுக்கு சாப்பாட்டை ஊட்ட ... அவளுக்குப் புடவை கட்டியதும் பெரிய மனுசி தோரணை வந்தது. வீட்டிற்கு வந்திருந்த உறவினர்களை கவனித்துக் கொண்டாள். ஏனோ திடீரென்று பெரிய மனுசியான மாதிரி இருந்தது.
This story is now available on Chillzee KiMo.
...