Page 4 of 12
இளங்கனியன் அவளைக் கொண்டு வந்து விட்டதோடு சரி. அதன் பிறகு அவனுக்கு வர நேரமில்லை. வந்திருந்தால் அவளிடம் தெரிந்த மாற்றத்தை உணர்ந்திருப்பான்.
சடங்கு அன்று தன்னுடைய கணவர் இறந்து இன்னும் ஒருவருடம் முடியவில்லை என்று திலகவதி வரவில்லை.
கண்ணம்மாவின் தங்கைக்கு தங்களுடைய சார்பில் சீர் வரிசைகளுடன் ஐந்து பவுன் நகையும் வாங்கிக் கொண்டு செல்லச் சொன
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
மற்றவர்கள் இப்படி பேசப் பேச அதைக் கேட்ட இளங்கனியனுக்கு எரிச்சலாக இருந்தது. அவளை யார் இப்படி வேசம் கட்டிக் கொண்டு நிற்கச் சொன்னது. கண்ணம்மா மீது கோபம் கொண்டான்.