(Reading time: 5 - 10 minutes)
Kaarigai
Kaarigai

இப்பவே பார்த்துடலாம்னு எல்லாரும் போறோம்" மீண்டும் சொன்னாள்  அந்த பெண்மணி.

உள்ளே இருந்து வந்த மாரியப்பன் "என்ன புள்ள" என்று கேட்கவும் அவனிடம் விவரம் சொன்னாள் கண்ணம்மா.

"நீ போகாம இருந்த நல்லாருக்காது. ஒரு எட்டு போயிட்டு வா. நான் தான் வீட்ல இருக்கேன்ல. புள்ளைய பார்த்துக்கறேன். " அவனின் பதிலை கெட்டவள், 'அக்கா எத்தனை நேரம் ஆவும்?" என்றால் எதிர் வீட்டு பெண்ணிடம்.

"ஒரு ரெண்டு அவர்ல வந்தரலாம் " அந்த பெண்மணி சொல்ல, "சரிய்யா நான் முடிஞ்சா வரைக்கும் சீக்கிரமே வரேன். கதவை சாத்திக்கோ . புள்ளை தூங்குது பார்த்துக்கோ." என்றவள் கிளம்ப, அவள் போகும் வரை வாசலில் நின்றவன் அவள்  போனதும் கதவை அடைத்தான். 

படுக்கை அறையில் உமா உறங்குவதை உறுதி செய்தவன் அதன் கதவை மெல்ல அடைத்து விட்டு சமையலறையை நோக்கி சென்றான்.அங்கிருந்த மங்கலான வெளிச்சத்தில் குறுகி படுத்திருந்த பவித்ராவை பார்த்தான். பாவாடை தாவணியில் புது மலராக படுத்திருந்த அவளின்   வனப்பு வெறியை உண்டாக்க கண்களில் வெறியோடு அவளை நெருங்கினான் அவன்.

Episode # 07

Episode # 09

தொடரும்

Go to Kaarigai story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.