Page 8 of 10
பார்ப்பதை போல ஆவலோடும் பயத்தோடும் அந்த வாயிலை நோக்கினான்..
அந்த செவிலி சிரித்த முகமாக வெளிவந்தாள்.. அவள் சிரித்த முகத்தை கண்டதும் தான் அவனுக்கு உயிரே திரும்பி வந்தது..
வேகமாக அவள் அருகில் ஓடினான்..அவனை கண்டதும் மலர்ந்த சிரிப்புடன்
“கன்கிராட்ஸ்.. “ என்று ஆரம்பித்தவள் அவன் கையெழுத்து இட்ட லட்சணம் நினைவு வர, ஆங்கிலத்தில் சொல்ல வந்ததை நிறுத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
திணித்து விட்டு உள்ளே ஓடினாள்...
அவன் முரட்டு கை பட்டு அந்த குழந்தைக்கு வலிக்குமோ என்ற பயத்தில் அவன் கையை அழுந்தி பிடிக்காமல் மெதுவாக அந்த குழந்தையை பிடித்தவன் அதன் முகத்தை உற்று