Page 11 of 13
மாமா வரும். நான் அப்பவே அங்கிள்கிட்ட சொன்னேன். அவர் அதை நம்பலை."
அவள் கண்களில் கண்ணீர் வழிய சொன்னாள். அவன் அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டான். அப்போது திலகவதியும், துர்காவும் வந்தனர்.
"தம்பி. அவள் இன்னும் சின்னப் பிள்ளை இல்லைப்பா. அவ உங்க அண்ணனோட மனைவி."
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் பேத்தியை ஒழுங்காக வளர்க்கவில்லை என்று சொல்கிறாளா? அவள் முகத்தை ஏறிட்டார்.
"நான் ஒரு கூறு கெட்டவ. சொல்ல வந்ததை நேரிடையா சொல்லாமல் எதையோ