Page 7 of 13
சம்பாதிப்பதற்கு வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறான். முக்கியமாக இனி கண்ணம்மாவைப் பார்க்கக் கூடாது. அவளைப் பற்றிய எந்த செய்தியும் தன் காதில் விழக்கூடாது என்ற எண்ணத்தில்தான் அவன் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்ததே.
இளவரசன் எப்படிப்பட்டவனோ? அவனுடன் கண்ணம்மாவிற்குத் திருமணம் நடந்துவிட்டது. இனி அவளுடைய வாழ்க் ... ந்தாள். அவள் கண்ணம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள் என்றும் சொன்னாள். அவன் உடனே துர்காவை அழைத்துப் பேசினான்.
This story is now available on Chillzee KiMo.
...