Page 9 of 13
அறைக்குள் கண்ணம்மாவிற்கு விழிப்பு வந்துவிட்டது. நடந்ததை நினைக்கும்போது இப்போதும் கண்களை கரித்துக் கொண்டு வந்தது. உடம்பெல்லாம் ஆங்காங்கு வலித்தது. எரிச்சலும் இருந்தது. இந்த மாதிரி அவள் எதிர்பார்க்கவேயில்லையே.
நினைக்க நினைக்க அவளால் கண்ணீரை அடக்க முடியவில்லை.
...
This story is now available on Chillzee KiMo.
...
எதையோ கேட்கத் துடித்துக் கொண்டிருந்தாள்.
"என்னடா கண்ணா? என்ன கேட்கனும்?"
"மாமா."
"சொல்லுடா."