(Reading time: 23 - 45 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

"அம்மா. நீங்க கூப்பிடுங்க."

அவரும் தலையாட்டிவிட்டு கதவைத் தட்டினார்.

"கண்ணம்மா. கதவைத் திறடா."

இப்போதும் பதிலில்லை. ஒருவேளை மயங்கியிருப்பாளோ? இளங்கனியனுக்குத் தன் சகோதரன் மீது கோபமாய் வந்தது. இவளை இப்படி விட்டுவிட்டு அவன் எங்கே போய் தொலைந்தான்.

அவனும்

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்னைப் புரிஞ்சுக்காம போயிட்டோம். இப்போ  கதவைத் திறடா."

கெஞ்சலாகக் கூறினான்.

அவளிடம் இருந்து அவனுக்குப் பதிலேயில்லை. அவள் சொன்னதையேதான் சொல்லிக்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.