Page 2 of 20
அவன் யோசனையில் இருப்பதை கவனிக்காமல் ரூமிற்குள் வந்த சிதம்பரம் அவனிடம்
”என்ன மாப்பிள்ளை யோசனை பலமா இருக்கு போல என்ன விசயம்” என கேட்க அவனோ சிரித்தபடியே
”இல்ல மாமா என் வீட்டை பத்தியும் அத்தையை பத்தியும் நினைச்சிட்டிருந்தேன்”
”நான் ஒரு விசயம் சொன்னா கோச்சிக்க கூடாது ஆதி” என்றார் சிதம்பரம் நிதானமாக
”இல்ல மாமா சொல்லுங்க”
”நாங்க ஊருக்கு வரல
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்திச்சின்னா உங்களுக்கு தர வேண்டிய மரியாதையோட தாத்தா உங்களை இங்கிருந்து மாப்பிள்ளையா அழைச்சிட்டு போற மாதிரி நான் பண்றேன். அப்ப உங்களுக்கு ஊருக்கு வர சம்மதமா சொல்லுங்க மாமா” என ஆர்வத்துடன் கேட்க