Page 7 of 20
பண்ணு, இங்க இருக்கு மதுரை விருட்டுன்னு வந்துடுவேன் மாமா அத்தையை பத்திரமா பார்த்துக்குங்க அத்தை கண்ல கண்ணீரே வரக்கூடாது” என்றான் ஆதி
”வராது ஆதி கண்டிப்பா வர விடமாட்டேன் நீ பார்த்து பத்திரமா போய்ட்டு வாங்க” என சொல்ல வள்ளியும் ஆதியிடம்
”ஆமாம் ஆதி சூதானமா இரு வைஷுவையும் பத்திரமா பார்த்துக்க, வீட்லயே வளர்ந்த பொண்ணு சூதுவாது தெரியாது, அங்க இருக்கிற மனுஷங்க புத்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
ரி அழகி பேரழகி, வள்ளி அத்தையை போலவே இருக்காளே சுடிதார்ல கூட அழகுதேவதையா இருக்காளே, அன்னிக்குதான் மதுரை மீனாட்சியை மனசுக்குள்ள வேண்டிக்கிட்டேன் எனக்கு இவள் வேணும்னு உடனே பலிச்சிடுச்சி.