(Reading time: 33 - 66 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

குடும்பம் ஒண்ணாக்கறதுக்காக என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்றாளே ஒரு வேளை கல்யாணம் ஆகாமயே குடும்பம் ஒண்ணாயிட்டா என்னை கை விட்டுடுவாளா

சே சே என்ன ஆதி இது உன் மனசு ஏன் இப்படி தப்புத்தப்பா நினைக்குது பாவம் வைஷு சின்னப் பொண்ணு விவரம் தெரியலை

மாமாவும் அத்தையும் உன்னை நம்பி பொண்ணை ஒப்படைச்சிருக்காங்க அவளுக்கு நீதான் பாதுகாப்பு தரனுமே தவிர இப்படி எல்லாம் யோசிக்

...
This story is now available on Chillzee KiMo.
...

அத்தை திரும்பவும் மதுரைக்கு வந்துடுவாங்க அதுக்கு என்ன செய்யலாம்னு இப்ப இருந்து யோசி

எப்படி 3 தாத்தாக்களையும் அவங்க குடும்பத்தையும் பழைய படி ஒரே குடும்பமா ஒண்ணாக்கறதுன்னு யோசி.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.