Page 10 of 20
பக்கென்றது. எச்சில் விழுங்கியவன் அவளிடம்
”உன்கிட்டயாம்மா பேசலாமே என்ன பேசறது எதைப்பத்தி பேசறது” என அவன் பேசவே தடுமாற முன்னாடி இருந்த தேவா பின்னாடி திரும்பி ஆதியை ஒரு மார்க்கமாக பார்த்தான். அவனின் பார்வையைக் கண்டவன்
”எதுக்குடா அப்படிப் பார்க்கற” என கோபமாக பேசி முறைக்க
“ஏதாவது ஒரு விசயம் கிடைச்சா போதும் அதை வைச்சி மணிக்கணிக்கா பேசற ஆளு நீ, ஆனா இப்ப என
...
This story is now available on Chillzee KiMo.
...
.
ஆதியோ வைஷுவை எப்படி பார்ப்பது தான் பேசியதில் அவள் மனதில் தன்னைப்பற்றி எந்த மாதிரியான எண்ணம் இருக்கும் என நினைத்து குழம்பினான்.
ஆனால் வைஷுவோ அவனிடம் நெருங்கி அமர்ந்து