(Reading time: 33 - 66 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

”அண்ணா தண்ணி குடிண்ணா, தண்ணி குடி, எதுக்கும் நான் 5 லிட்டர் தண்ணியை வாங்கி வைச்சிக்கிறேன், எனக்கென்னவோ மதுரைக்கு போறதுக்குள்ள நீயே 5 லிட்டர் தண்ணியை காலி பண்ணிடுவியோன்னு என் உள் மனசு சொல்லுதுண்ணா” என நக்கலாகச் சொல்ல ஆதியோ தண்ணீரை குடித்துவிட்டு தேவாவை பார்த்து முறைத்தான். ஆனாலும் மனதில்

”அடிப்பாவி, வள்ளி அத்தை பொண்ணு கூட என் கருப்பு கலரை விட வெள்ளைதான் பிடிச்சிருக்

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கு பிடிக்காமயா இத்தனை வருஷம் கூடவே இருந்த அம்மாவையும் அப்பாவையும் விட்டுட்டு உங்களோட வரேன் இதைப்பார்த்துமா உங்களுக்கு தெரியலை அத்தான்” என சொல்ல ஆதிக்கு மனதில் தென்றல் காற்று வீசியது

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.