Page 15 of 20
ரயில் வரும் பாலமாய்
ஐயோ எந்தன் இதயம்
தட தட தடவென துடிக்க
நீ ஒரு நாள் ஒரு நாள் விதையாய்
வந்து விழுந்தாய் கண்ணுக்குள்ளே
விழி பார்க்கும் போதே மரமாய்
இன்று எழுந்தாய் நெஞ்சுக்குள்ளே
அட இனி என்ன நடக்கும்
மனம் நடந்ததை நடிக்கும்
ஒரு குட்டி பூனை போல
காதல் எட்டிப் பார்க்குதே
அது அச்சம் மடம் நாணம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்ட ஆதிக்கு கோபமே வந்தது
”டேய் எதுக்குடா இப்ப தண்ணி தர்ற எனக்கு இருமல் வரலை” என சொல்ல
”இல்லைண்ணா சும்மாதான் உன்னைப் பார்த்தேன் உனக்கு தண்ணி தேவைப்படுமேன்னு நினைச்சேன்”