அவர் நல்லா இருக்கார். இனைக்கு எழுந்து காப்பி சாப்பிட்டார். நேத்து நைட் 3 சப்பாத்தி ஒரு கப் ஆனியன் ரைத்தா வைத்து சாப்பிட்டு பின் ஒரு டம்லர் பைனாப்பில் ஜூஸ் குடித்தார்., மதியம் சாம்பார் சாதம் பெங்களூர் கத்திரிகாய் கூட்டு வைத்து சாப்பிட்டார்.. உப்பு கொஞ்சம் கூட இருந்ததால அதிகமா சாப்பிடல, காலைல இரண்டு இட்லி வித் மிளகாய் பொடி, அதர்கூட ஒரு கிலாஸ் ஆரஞ்சி ஜூஸ் இப்படி வருசையாக அவன் சாப்பிட்ட உணவுப் பட்டியலை வாசித்தாள்... பின் , அத்தமா மாமா... அவர் வேலையலாம் முடித்துவிட்டு சீக்கரம் வந்துடுவார் சரியா...
அவள் பேசுவதை வாயை திறந்தபடி வேடிக்கை பார்த்த கணவன் மனைவியை உலுக்கி...
அப்பரம் என்னை ஒன்னும் தனியா விட்டு விடவில்லை என் பேமிலியிடம் தான் விட்டடு விட்டு போய்யிருக்கார்... சோ அவர் வர வரைக்கும் என்னை ஒழுங்கா பாதுக்கங்க இல்லை மாட்டி வைத்து விடுவேன் ஜாக்ரதை என்று மிரட்டியவள் கலகல என்று சிரித்து விட்டு., மாமா வாங்க சாப்பிடலாம் உங்களுக்கு பிடித்ததாய் சமைத்திருக்கிரேன். அழைத்ததோடு நில்லாமல் அனைவருக்கும் பரிமாரினாள்.
வேலையாட்களுக்கும் எடுத்து கொடுத்தாள். ஏதோ பல வருடமாய் பழக்கப்பட்டவலாய் பாந்தமாய் பொருந்திப்போனாள் பத்து நாட்களிலேயே...
நீயும் சாபிடுடா என்று அழைத்த மாமனிடம் இல்ல மாமா இன்னைக்கு தார்ஸ்டே ... நோ பிரேக் பாஸ்ட்....
ம்ம்ம் அப்பரம் இனைக்கு மீட்டிங் இருக்கு அத்தமா சோ மதியம் வருவது கொஞ்சம் கஷ்டம் எனக்காக வெய்ட் பன்னாமல் சமத்தாா சப்பிட்டு மாதிரையை போட்டுக் கொண்டு படுத்துடுங்க சரியா ?
சிரித்தபடி வழி அனுப்பியவர்கள் அதன் பின் நிம்மதியுடன் தங்கள் வேலையை பார்த்தனர். தன் மருமகள் மகனுடன் போனில் பேசுகிரதாய் தவராக எண்ணீ... ஆனால் ஈஷ்வருக்கு பௌவ்வின் எண் கூட தெரியாது. கிலம்பியதில் இருந்து இன்று வரை ஒரு வார்தை கூட அவன் பேசவில்லை.
திருமணம் ஆகி வந்த உடனே வேலைக்கு செல்ல ஆறம்பித்து விட்டால் பௌவ். யாருக்கும் அவளுக்கு திருமணம் ஆகியது தெரியாது . ஊர்ருக்கு சென்று வந்ததால் சற்று மாற்றம் தெரிவதாகவ அனைவரம் நம்பினர்.
மற்றம் தந்தவன் வந்தால் தான் அவர்களின் என்னத்திலும் மற்றம் வரும். நாளை அவன் வீடு வந்ததும் நடக்க போகும் கலாட்டா....
அடுத்த எப்பில ஓகே....
மை டியர் ரீடர்ஸ் ஜ விஷ் யூ எ வெறி வெறி ஹேப்பி நியூ இயர் அன்டு ஹேப் பொங்கள்....
எழத்து பிழையை கொஞ்சம் கொஞ்சமா சரி செய்ய ட்ரை பன்றேன் சங்கரி சிஸ் சோ .... சீக்கரமே சரி பன்னிடுவேன் அது வரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் க்கரோ னா...
என்றுமே உன் காதலி கண்ணமா