Page 2 of 8
"ஆனால் எங்களுக்குப் போதாது கண்ணம்மா."
அவள் செய்வதறியாமல் அவனைப் பார்த்தாள்.
"பிரபு ரொம்ப நல்லவன் கண்ணம்மா. அவன் உன்னை நேசிக்கிறான்."
அவளுக்குத் தெரிந்தது தானே?
"ஏன் மாமா என் மேல் பரிதாபப்படறாரா?"
"பரிதாபத்தால் யாரும் எனக்கு வாழ்க்கை பிச்சை போட வேண்டாம் மாமா. நீங்க ... ட அம்மா அடிக்கடி இங்கே அம்மாக்கிட்ட வந்து புலம்புவதை நீயும்தான் பார்த்திருக்கியே
This story is now available on Chillzee KiMo.
...
அவள்தான் பார்த்திருக்கிறாளே. அப்போதெல்லாம் அவனது இந்த முடிவிற்கு தான் தான் காரணம்