Page 5 of 8
அவள் யோசித்துக் கொண்டிருந்ததைப் பார்க்க பார்க்க நல்லசிவத்தின் கோபம் அதிகரித்தது.
"நான் கேட்டுக்கிட்டே இருக்கேன் பதிலே பேசாமல் நிற்கிறே? எத்தனை நெஞ்சழுத்தம் உனக்கு?" ஒரு அறை விட்டார். அவள் தடுமாறி விழப்போனாள். யார் மீதோ மோதிக் கொண்டாள்.
எல்லோர் முன்பும் வைத்து அவர் கேட்டதும் அவளால் மற்றவர்களை ந
...
This story is now available on Chillzee KiMo.
...
யன். என்னவோ சொல்றீங்க. அதையும்தான் பார்த்துடுவோமே."
என்று சொன்னார்.
இளங்கனியன் சொன்ன மாதிரியே ஒருவன் அவர்களின் கணினியில் இருந்து தகவலை எடுப்பது