Page 1 of 14
தொடர்கதை - கண்டதும் காதல் - 04 - சசிரேகா
கன்னியாகுமரி
ஆதிபனின் வீட்டில் விடிந்ததும் ஆதிபன் ஆதிராவை வீடு முழுவதும் தேடிக் கொண்டிருந்தான். எதிரில் வந்த பரதனிடம்
”டேய் என் பொண்டாட்டியை பார்த்தியாடா” என கவலையாக கேட்க பரதன் தலையில் அடித்துக் கொண்டான்
”எதுக்குடா இப்ப தலையில அடிச்சிக்கற”
“பின்ன என்ன அண்ணா, இத்தனை வருஷம் ஆகியும் இன்னும் உங்க பொண்டாட்டியை தேடறீங்க, சே என்னதான் குடும்பம் நடத்தறீங்களோ”
“டேய் தேவையில்லாம பேசாத, உன் அண்ணியை பார்த்தியா”
...
This story is now available on Chillzee KiMo.
...
அவங்க பாவம்தான் சரி வக்கீல் மாமாவை பார்த்தியா நீ”
“அவரா கோர்ட்டுக்கு போறேன்னு போனாரு, போறப்ப அன்பு மாமாவையும் கூட்டிட்டுப் போயிட்டாரு”