Page 4 of 8
"நீலாக்கா நல்லாருக்கீங்களா?"
பின்னேயே குரல் கேட்டுத் திரும்பினாள் நீலா என்ற அந்தப் பெண்.
"அடடே. நீயா நிலாம்மா. நல்லாருக்கியா? வேற இடத்துக்கு வேலைக்குப் போயிட்டேன்னு கேள்விப்பட்டேன்."
"ஆமாக்கா."
"சரி சரி. நீலா நீ கிளம்பு. நான் போகனும் ... p>கோபமாகக் கூறினாள் நீலா.
அதற்குள் கண்ணம்மா வந்துவிட்டாள்.
"வாங்க நீங்கதான் நீலாவா?"
"ஆமாம்மா." "மாமா சொன்னார்."
This story is now available on Chillzee KiMo.
...