Page 8 of 8
நீலாவும் அடிக்கடி அவளிடம் வேறு இடம் பார்த்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறாள்தான். ஆனால் அவள் எதை மனதில் வைத்துக் கொண்டு சொன்னாள் என்று இப்போதுதான் புரிகிறது. அவள் ஏதாவது வேலையாக நல்லசிவத்தின் வீட்டிற்குச் சென்றால் அவள் அவளைத் தனியாக விட்டுச் சென்றதே இல்லை.
நீலாவின் பாசத்தைக் கண்டு அவள் மனம் நெகிழ்ந்தது.
அவள் மயக்கமாக இருந்ததும் பயந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
14pt;">Go to Tholainthu ponathu en idhayamadi story main page