Page 15 of 17
அப்போது அங்கு வந்த ருக்மணி அவனைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தவாறு சமையலறைக்குள் புகுந்து கொண்டார்.. அதை கண்டவன் திகைத்து
“என்னாச்சு இந்த அத்தைக்கு? ஏன் ஒரு மாதிரி சிரிச்சிட்டு போறாங்க.. " என்று யோசித்தவாறு வரவேற்பறைக்கு வந்தான்..
அங்கு எல்லாரும் இலை போட்டு அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க சாரதா மற்றவர்களுக்கு பரிமாறிக் கொண்டிருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
து அங்கு வந்த சந்தியா
"என்ன? எல்லாரும் சிரிச்சுகிட்டே இருக்கீங்க? எனக்கும் கொஞ்சம் சொன்னா நானும் சிரிப்பேன் இல்ல.. “ என்றாள்..
உடனே அகிலா