Page 6 of 13
இதுல வீடே முப்பது லட்சத்துக்கு வாங்கறது எல்லாம் சாத்தியமே இல்லை" என்றார் முருகேசன்.
வெண்ணிலா எழுந்து வெளியே வந்தாள். அந்த வீடு இரண்டு பெட் ரூம் கொண்ட வீடு தான். வெளியே இருந்த நிலத்தில் சிவகாமி காய்கறி, பூக்கள் என விதவிதமாக செடிகளை வளர்த்திருந்தார். இந்த வீட்டில் தான் வெண்ணிலா, தேன் நிலா, அழகு நிலா மூவரும் பிறந்து வளர்ந்தது. இந்த திண்ணையில் தான் ஓடி ஆடி விளையாடி சண்
...
This story is now available on Chillzee KiMo.
...
அப்படியே பார்த்தாலும் ஒரு ஆறு லட்சம் வரும். மீது இருபத்தி நாலு லட்சம் வேணுமேடா" என்றார் முருகேசன் யோசனையுடன்.
"ஏங்க நம்ம நிலம் ஒன்னு இருக்கே, அதை வித்துடலாமா?" சிவகாமி கேட்க,