Page 6 of 18
அவனிடம் பெயரை கேட்டாள் சுபத்ரா..
உடனே அவன் சத்தமாக "என் பேர் பார்த்திபன்.." என்று கத்தினான்..
"ஹலோ.. எதுக்கு இப்படி கத்தறீங்க? என் காது ஒன்றும் உங்கள மாதிரி செவிட்டு காது இல்லை..நல்லாவே கேக்குது.. " என்று முறைத்தவள் மீண்டும் அவன் சொன்ன பெயரை ஒரு முறை சொல்லி பார்த்தாள்..
"பார்த்திபன்... சுபத்ரா..... " என்று அவளையும் அறியாமல் தன்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
எட்டு மாதங்களுக்கு முன்பு:
சுபத்ரா சென்னையில் இருக்கும் ஒரு புகழ் பெற்ற கல்லூரியில் இளங்கலை பொலிட்டிக்கல்