Page 7 of 9
நாங்க செய்யனும்?"
பொறிந்து தள்ளிவிட்டுத் தாயின் அறையில் இருந்து வெளியில் வந்தவளை மறித்தாள்.
"அக்கா. அம்மாவுக்கு உண்மையிலேயே உடம்பு சரியில்லைக்கா. நீங்க எனக்கு எதுவும் தர வேண்டாம். அம்மா ஆப்பரேசனுக்கு மட்டும் பணம் தந்தால் போதும்."
"ஆப்பரேசனுக்குக் கொடுத்துட்டா அப்புறம் என்ன மிஞ்சும்.
...
This story is now available on Chillzee KiMo.
...
an>ஆனாலும் இன்னும் தேம்பல் நிற்கவில்லை. கண்ணம்மா அறைக்குள் வரும் முன்னே சாரதாவிடம் அவள் அழுகையினூடே பேசியது எல்லாம் கேட்டிருந்தாள். நல்லவேளை இளங்கனியன் அவளிடம்