Page 9 of 9
"அம்மா கண்ணம்மா இளங்கனியன் சாரோட மனைவிம்மா." அவள் சொல்லி முடித்த போது அவர்கள் இருவரும் உள்ளே நுழைந்தனர். அமுதநிலா தன் தாயிடம் சொன்னதைக் கேட்டு கண்ணம்மா குழப்பமுற்றாள்.
அவள் ஏன் இப்படி தன் தாயிடம் கூறினாள் என்று அவளுக்குப் புரியவில்லை. மறுத்துப் பேச வாய் திறந்தாள். அதற்குள் மருத்துவர் பரிசோதனையைப் பற்றிப் பே ... 14pt;">Go to Tholainthu ponathu en idhayamadi story main page
This story is now available on Chillzee KiMo.
...