Page 3 of 7
”வேணாம் சீதா பாட்டு போதும், இப்ப விசயத்துக்கு வருவோம்” என செல்லியபடியே அகமுடையை பார்க்கிறேன் என செந்தில் மலை மேல் இருந்தபடியே எட்டி அடிவாரத்தை பார்த்தான் கூடவே சீதாவும் பார்த்தாள்
ஆனால் என்ன சீதாவிற்கு அந்த உயரத்தால் பயம் ஏற்படவில்லை ஆனால், செந்திலுக்கோ பயத்தில் முகம் வெளிறிப் போனது, நின்ற இடத்திலேயே கைகால் ... உடல் சோர்ந்துவிட்டது
This story is now available on Chillzee KiMo.
...