Page 20 of 33
இதைத் தாங்குமா என் நெஞ்சம் ?
இன்றும் அந்த பாடலை தன்னவளுக்காக உருகி பாடினான்.. அதில் தெரிந்த அவனுடையை பீலிங்ஸ் ஐ கண்டு சந்தியாவின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது...
அவளையும் மீறி ஓடிச்சென்று அவனை இறுக்கி அணைத்து கட்டிக் கொண்டாள்.. அதில் இன்பமாய் அதிர்ந்தவன் மெல்ல எழுந்து அவனுமே அவள் முன் உச்சி நெற்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
ரிசப்ஷன் இனிதாக முடிந்தது..
அடுத்த நாள் காலை திருமணம்..
அதிகாலை முகூர்த்தம் என்பதால் சீக்கிரமே எழுந்து திருமணத்திற்கான சடங்குகள் ஆரம்பிக்கப்பட்டன..