Page 21 of 33
முதலில் மணமகனுக்கான சடங்குகள் நடந்து கொண்டிருக்க பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்து அந்த ஐயர் சொல்லும் மந்திரங்களை சொல்லிக் கொண்ட ஓரக் கண்ணால் மணமகள் அறையை பார்த்த வண்ணமே இருந்தான் மகிழன்...
அவனை அதிகம் காக்க வைக்காமல் சிறிது நேரத்தில் சந்தியாவும் வெளியில் வந்தாள்..
நேற்று மது அணிந்திருந்ததை போலவே இன்னும் கொஞ்சம் கிராண்ட் ஆக, இளந்தளிர் பச்ச ... ளை தொட்டு தூக்கி அவர்கள் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தனர்..
This story is now available on Chillzee KiMo.
...
அந்த பெரியவர்களின் மனம் குளிர வாழ்த்தியதை கண்டு சந்தியா மற்றும் மகிழன் இருவருக்குமே மனம் நிறைந்திருந்தது..