Page 26 of 33
பெத்து கொடு..” என்று கண் சிமிட்டி சிரிக்க, சந்தியாவும் வெட்கபட்டு சிரித்து அவளை அடிக்க வர, மது வேகமாக கதவை மூடிவிட்டு சிரித்தவாறே குதித்த படி மாடியில் இருந்து இரண்டு இரண்டு படியாக தாவி இறங்கி கீழே சென்றாள்....
படபடக்கும் இதயத்துடன் அறைக்குள்ளே வந்தவள் கதவை தாளிட்டு விட்டு அறையை சுற்றிலும் பார்க்க அங்கு படுக்கையில் மலர் அலங்காரங்களும் தட
...
This story is now available on Chillzee KiMo.
...
உன்னை விடுவதற்காக வா நான் இவ்வளவு நேரம் காத்து கொண்டிருந்தேன்.. ஒரு மனுஷனை எவ்வளவு நேரம் காக்க வைப்ப..” என்று செல்லமாக முறைத்தவாறு கட்டிலில் சென்று அமர்ந்து அவளை தன் அருகில் அமர்த்தி கொண்டவன்