(Reading time: 33 - 65 minutes)
Mudhan mudhalil paarththen
Mudhan mudhalil paarththen

முருகேசனிடம் சொல்லிவிட்டு அவனுடன் இணைந்து வாசல் வரை வந்தாள்.

கார் கதவை திறந்தவன் அவளை திரும்பி பார்த்தான். அவள் முகத்தில் தோன்றும் இந்த புன்னகைக்காகவும் அவனை கண்டதும் அவள் முகத்தில் வரும் அந்த சிவப்புக்காகவும் தானே அவன் அங்கே வந்தது. எல்லோரும் இருக்கும் போது வந்தால் இப்படி அவனால் இயல்பாக இருக்க முடியாதென்று தான் எல்லாம் முடிந்ததும் அவன் கிளம்பி வந்ததே.

அவள்

...
This story is now available on Chillzee KiMo.
...

லை.

"அப்போ இவ்ளோ நேரம் நான் தனியா தான் பேசிட்டு இருந்தேனா...அட கடவுளே..." என தலையில் அடித்து கொண்ட தேனு, "நீ நடத்து நிலாக்கா" என்றவள் போர்வையால் முகத்தை மூடி கொண்டு படுத்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.