Page 9 of 21
என உளறிக் கொட்ட மாதவனுக்கு கடுப்பானது
”நான் உன்னை ஒண்ணும் செய்யலை என் கார் இந்த வழியா வந்ததா எந்த பக்கம் போச்சி நீ பார்த்தியா பார்த்திருந்தா சொல்லு” என அமைதியாக பேச அவனோ பயத்தில் பேயறந்துவிட்டான்.
முதல் முறையாக தன்னை ரௌடியாக தாதாவாக நினைத்து மக்கள் பயப்படும் போது ஏற்படும் சந்தோஷம் இப்போது அவனிடம் சுத்தமாக இல்லை அவனுக்கிருக்கும் கவல
...
This story is now available on Chillzee KiMo.
...
” என இழுத்து அழைத்தான்
”என்ன” என எரிந்து விழுந்தான்
”அம்முவைதான் உனக்கு பிடிக்காதே அவளை விரட்டனும்னு ஆசைப்பட்டது நீதானே இப்ப