Page 12 of 21
”டேய் வீரா அங்க பார்டா அம்மு ஓடிவர்ரா”
”ஆமாண்ணா அம்முவேதான் தப்பிச்சி ஓடிவரா போலிருக்குண்ணா வாங்கண்ணா சீக்கிரம் போய் அம்முவை பிடிக்கலாம்” என சொல்லி முடிப்பதற்குள் மாதவன் ஒரே ஓட்டமாக அம்முவிடம் சென்று சேர்ந்துவிட்டான்.
ஓடிவந்த அம்முவை தன்னுடன் இணைத்து கட்டிப்பிடித்துக் கொண்டான் மாதவன்.
ஒரு நொடி அம்முவே அசந்துவிட
...
This story is now available on Chillzee KiMo.
...
ருந்தாள் அப்போது கவிதா அங்கு வந்து காரின் கதவை தட்டவும் காரை திறந்து வெளியே வந்தாள்
”ஏய் நீ இங்க என்னடி பண்ற” என கோபமாக கேட்டாள் கவிதா அதற்கு அம்முவோ