Page 14 of 21
சென்று அவள் கண்ணை விட்டு மறைந்துவிட்டது. அம்முவிற்கு அச்சம் பயம் கவலை அனைத்தும் வந்து ஒட்டிக் கொண்டது. கால் வலி வேறு ஓடி வந்ததில் சோர்வும் வந்துவிட நடந்த விசயத்தை மாதவனிடம் சொல்வதற்காக திரும்பிவந்தாள். ஓடி வரமுடியவில்லை என்றாலும் மெதுவாக நடந்து வந்தாள்.
ஹார்பர் செல்லும் பாதையில் மாதவன் இருப்பது தெரியவும் அம்முவிற்கு உடனே உத்வேகம் வந்தது. அதுவரை க ... >”யாரு அவளுக்கா நீ வேற அம்மு, அவளால மத்தவங்களுக்குதான் ஆபத்து” என மாதவ் சொல்ல அதற்கு அவளோ ”ஏதாவது பண்ணுங்க ப்ளீஸ்” என கெஞ்ச
This story is now available on Chillzee KiMo.
...