Page 17 of 21
மகிழ்ச்சியாக காதல் மயக்கத்தில் வானில் பறப்பதாக நினைத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்தவனுக்கு அங்கே ஹாலில் மாமாவும் கவிதாவும் அம்மாவும் இருப்பதைக் கண்டு நிலைமையை புரிந்துக் கொண்டு உடனே அமைதியாகி மெல்ல நடந்து வந்தான் மாதவன் அவனைக் கண்டதும்
”டேய் எங்கடா போன பாவம் கவிதாவை யாரோ கடத்திட்டாங்க தெரியுமா” என புஷ்பா சொல்ல அதற்கு மாதவனோ வெகு இயல்பாக பேசினான்.< ... மாதவன்
This story is now available on Chillzee KiMo.
...
”முதல்ல உன் நாடகத்தை நிறுத்து கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் ஒரு பேச்சு, கல்யாணம் நின்னதும் மறு பேச்சு இந்த நாடகத்தை என்கிட்ட காட்டாத நீ ஏன் வந்த எதுக்கு