Page 20 of 21
ஆபத்து வந்துவிடுமோ என நினைத்து பயந்து அவனுள் உதித்த காதலை மறைத்துக் கொண்டவன் அவளிடம்
”காதலா சே சே இல்லையே உனக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னு நினைக்கிறேன் அவ்ளோதான்” என சொல்ல அதைக்கேட்டதும் அவள் கோபித்துக் கொண்டாள்.
”அப்படின்னா சரி நான் உங்களோட வரலை இங்கயே இருக்கேன் நீங்க சொல்ற காசியால என்னை எதுவும் செய்யமுடியாது என் தாத்தா என் கூட ... லும் கொன்னுடுவானுங்க பேசாம என்கூட கிளம்பும்மா
This story is now available on Chillzee KiMo.
...
”முடியாது மாதவ் உயிருக்கு பயந்து ஓடி ஒளிய சொல்லி எங்கப்பா எனக்கு சொல்லித்தரலை