(Reading time: 17 - 34 minutes)
Mudhan mudhalil paarththen
Mudhan mudhalil paarththen

வேணும்னே மாட்டி விட்டாளே அதுக்கு கடவுளா பார்த்து ஆப்பு வெச்சாரு. ஆனா நீ அதுல இருந்து காப்பாத்தி விட்ருக்க. உன்னை எல்லாம்...ஒன்னு புரிஞ்சுக்கோ வெண்ணிலா, நல்லவளா இருக்கலாம். ஆனா ரொம்ப நல்லவளா இருந்தா ஏமாளி ஆக்கி விட்டுடுவாங்க பார்த்துக்கோ." ஆனந்தி கோவம் குறையாமல் சொன்னாள்.

"அதெல்லாம் இல்லைடி. பாவம் சார் திட்டுனப்போ கண்ணெல்லாம் கலங்கி ரொம்ப பாவமா இருந்துச்சு. நீ வேணா

...
This story is now available on Chillzee KiMo.
...

ள்.அவள் இஷ்டத்திற்கு ஊர் சுற்றவும் ஷாப்பிங் போகவும் கை நிறைய பணம் வேண்டுமே. அவள் அறிந்தவரை பிருத்விக்கு அப்பா, அம்மா, சொந்தம் என எதுவும் இல்லை. மொத்த சொத்துக்கும் அவனே ஒரே ஒரு வாரிசு.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.