Page 4 of 4
" இப்ப ஒருவர் வந்து, உன்னை அழைத்துப் போவார்! உனக்கு எல்லாமே புதுசானதினாலே, சொல்றேன், கூச்சப்படாதே! எல்லாருமே அண்ணன்-தங்கை, அப்பா-மகள், தாத்தா-பேத்தி மாதிரி பழகுவோம்! நீயும் வெட்கப்படாமல், அவங்க சொல்றபடி நடந்துக்க!"
சிறிது நேரத்தில், ஒருவர் வந்து வசந்தாவை அழைத்துச் சென்றார்!
அழைத்துச் சென்ற இடத்தில் என்ன நடந்தது என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்!
தொடரும்