Page 13 of 16
இருப்பான் னு தெரிஞ்சிருந்தா இந்த பக்கமே தலை வச்சு படுத்திருக்க மாட்டேன்.. எல்லாம் என் கிரகம்..
எங்கேயோ போய் பெரிய அரண்மனையில் ராணி மாதிரி வாழ்ந்துட்டு இருக்க வேண்டிய நான் என் அவசர புத்தியால என் தலையில நானே மண்ண அள்ளி போட்டுகிட்டு உன்ற மவன் பின்னாடி வந்து இப்ப இந்த வீட்ல தினம் தினம் இடிசோறு திண்ணுகிட்டு இருக்கேன்..
என் அண்ணன் பேச்ச மீறிப்போன எனக்கு இதுவும்
...
This story is now available on Chillzee KiMo.
...
an>
“ஹ்ம்ம்ம் ஏன்டா சிங்காரம்.. குத்துக்கல்லாட்டம் பத்து மாசம் சுமந்து பெத்து வளர்த்தி ஆளாக்கி விட்ட ஆத்தா உன் கண்ணுக்கு தெரியல.. நேத்து வந்தவ உனக்கு முக்கியமா போய்ட்டா இல்ல..